Mi-Voice MIC News

துன் ச.சாமிவேலு அவர்களின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் அவரது நினைவலைகள்

துன் ச.சாமிவேலு அவர்களின் 88ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் அவரது நினைவலைகள் கொண்டாடப்பட்டது. அரங்கம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்கையில் நெகிழ்ச்சியாக இருந்தது. துன் அவர்கள் இறந்த பின்பும் அவரை இத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியாக இருந்தது. போற்றினாலும், தூற்றினாலும் இந்த சமுதாயத்திற்காக அவரது சேவைகளையும், தியாகங்களையும் மறக்க முடியாது. மறுக்க இயலாது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

About the author

Editor

Add Comment

Click here to post a comment